Monday, March 30, 2009

எது விதி?



முடிக்கத் தெரியாத
சிறுகதையை
குறுநாவல் என்று
கூப்பிட்ட மாதிரி

தீர்க்க முடியாத பிரச்சினைக்கு
விதி என்று பெயரிட்டு
விலகி விடுவதா..?
மு.மேத்தா

No comments: