Friday, March 28, 2008




வீட்டைச்சுற்றி
தோட்டம் போட்டேன்
தோட்டம் சுற்றி
வேலி போட்டேன்
வேலி சுற்றி
காவல் போட்டேன்
காவலைப்பற்றி
கவலைப்பட்டேன்.

- ஷண்முக சுப்பையா

No comments: