Monday, March 30, 2009

நீதி தேவதை


ஏ நீதி தேவதையே!
முதலில் உன் வாள்
உன் கண்கட்டை அவிழ்க்கட்டும்!!
கண்களைத் திறந்து பார்
உன் தராசுத் தட்டுகளில்
புறாவின் மாமிசத்தை
சிபிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள்
- மு.மேத்தா

No comments: